ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மனதை கலங்க வைத்த பிறந்த குழந்தையின் முதல் அழுகை!..

குழந்தை அழுது தாய் சிரிக்கும் நெகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் அது குழந்தையின் பிறப்பு தான்.... பொதுவாக பிறந்த குழந்தையானது அழ வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள்.
இவ்வாறு பெற்ற குழந்தையின் அழுகையை கண்டு உச்சி குளிரும் தாயின் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏதும் இல்லை என்று தான் கூற வேண்டும். அவ்வாறு மகிழ்ச்சியை உருவாக்கும் குழந்தை பிறக்கும் போது பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா?...
இங்கு பிறந்த குழந்தை மூச்சு விடவில்லை, இதயம் இயங்க வில்லை என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் மருத்துவர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குழந்தை அழும் 
காட்சியே இதுவாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக