புதன், 19 அக்டோபர், 2016

முழங்கால் மற்றும் மூட்டு வலியைப் போக்க, இதோ ஒரு டம்ளர் குடிஙயுங்க !…

இன்றைய காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் ஏராமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். உடலைத் தாங்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், நகரவோ, அசையவோ முடியாமல் பெரும் பிரச்சனையை அனுபவிக்கக்கூடும். அதிலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உராய்வு நீக்கிப் பொருளின் உற்பத்தி குறைந்து, முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள தசைநார்களில் உட்காயங்கள் ஏற்பட்டு, வலிமையை இழக்கின்றன. இப்படி...

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நாம் தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறெனில்  நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்திட நட்ஸ் சாப்பிடுகிறீர்களா? பாதாம், முந்திரி,  வால் நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும் அதிசய பண்புகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக வால் நட் சாப்பிடுவது விசேஷமானது. வால் நட் காஸ்ட்லிதான்.  ஆனால் நீங்கள் சாப்பிடும் பீஸாவை விட விலை குறைவு தினமும் 5 வால் நட் சாப்பிடுங்கள்....

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மனதை கலங்க வைத்த பிறந்த குழந்தையின் முதல் அழுகை!..

குழந்தை அழுது தாய் சிரிக்கும் நெகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் அது குழந்தையின் பிறப்பு தான்.... பொதுவாக பிறந்த குழந்தையானது அழ வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள். இவ்வாறு பெற்ற குழந்தையின் அழுகையை கண்டு உச்சி குளிரும் தாயின் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏதும் இல்லை என்று தான் கூற வேண்டும். அவ்வாறு மகிழ்ச்சியை உருவாக்கும் குழந்தை பிறக்கும் போது பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா?... இங்கு பிறந்த குழந்தை மூச்சு விடவில்லை,...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

இப்படித்தான் இருப்பார்களாம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் !

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம்:- அசுவினி: செல்வந்தர் புத்திசாலி விவாதம் செய்பவர் ஆடம்பர பிரியர் பக்திமான் கல்விமான் பிறருக்கு அறிவுரை சொல்பவர். பரணி: நன்றிமிக்கவர் திறமைசாலி தர்மவான் எதிரிகளை வெல்பவர் அதிர்ஷ்டசாலி சாதிப்பதில் வல்லவர் வசதியாக வாழ்பவர். கார்த்திகை: பக்திமான் மென்மையானவர் செல்வந்தர் கல்வி சுமார் வாழ்க்கைத்தகுதிஅதிகம் பழகுவதில் பண்பாளர். ரோகிணி: கம்பீரவான் உல்லாசப்பிரியர் கலாரசிகர் ஊர் சுற்றுபவர் செல்வாக்கு...

செவ்வாய், 26 ஜூலை, 2016

நீங்கள்தலைவலியால் அவதிப்படுபவரா இலகுவான வைத்தியம்?

1.விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும். 2.தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும். 3.நல்லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 4.நல்லெண்ணெயில் சிறிது ஜீரகத்தைப் போட்டுக் காய்ச்சி எடுக்கவும். பின்னர் அந்த எண்ணெயை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலை குளித்தால்,பித்தத்தால்...